*கு* ழந்தை இல்லாத தம்பதியர்கள் நம்பிக்கையோடு தம்பதி சமேதராக ஒருமுறை,
*"திருக்கருகாவூர்"*
*செ* ன்று கோயிலில் தரப்படும்,
*"ஸ்கந்தர் விக்கிரகத்தை"*
*தொ* ட்டிலில் இட்டு,
*அ* ம்பாள் சன்னதியை வலம் வந்தால்,
*நி* ச்சயம் அம்மனின் அருளால்,
*"குழந்தை பாக்கியம்"*
*பெ* றுவீர்கள் என்பதும்,
*வ* ளர்பிறை பிரதோஷ நாளில் கருகாவூரின் நாயகர்,
*"முல்லைவனநாதருக்கு"*
*பு* னுகு சார்த்தி வணங்கினால்,
*தீ* ராத நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்பதும்...
*இ* த்தலத்துக்கான மற்றொரு சிறப்பு அம்சமாகும்.!
*அமைவிடம்:*
*கு* ம்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம்.
*இ* த்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும்,
*கு* ம்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன..!!
*"ஓம் ஸ்ரீ"*
*முல்லைவனநாதரையும்,*
*"ஓம் ஸ்ரீமதி"*
*கர்ப்பகரட்சாம்பிகையையும்...*
*போற்றி வணங்கிடுவோம்...!!!*
*ஓம் நமசிவாய வாழ்க !*
*🙏ஓம் சிவாய நம🙏*
*"திருக்கருகாவூர்"*
*செ* ன்று கோயிலில் தரப்படும்,
*"ஸ்கந்தர் விக்கிரகத்தை"*
*தொ* ட்டிலில் இட்டு,
*அ* ம்பாள் சன்னதியை வலம் வந்தால்,
*நி* ச்சயம் அம்மனின் அருளால்,
*"குழந்தை பாக்கியம்"*
*பெ* றுவீர்கள் என்பதும்,
*வ* ளர்பிறை பிரதோஷ நாளில் கருகாவூரின் நாயகர்,
*"முல்லைவனநாதருக்கு"*
*பு* னுகு சார்த்தி வணங்கினால்,
*தீ* ராத நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்பதும்...
*இ* த்தலத்துக்கான மற்றொரு சிறப்பு அம்சமாகும்.!
*அமைவிடம்:*
*கு* ம்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம்.
*இ* த்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும்,
*கு* ம்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன..!!
*"ஓம் ஸ்ரீ"*
*முல்லைவனநாதரையும்,*
*"ஓம் ஸ்ரீமதி"*
*கர்ப்பகரட்சாம்பிகையையும்...*
*போற்றி வணங்கிடுவோம்...!!!*
*ஓம் நமசிவாய வாழ்க !*
*🙏ஓம் சிவாய நம🙏*