Sunday, September 8, 2019

*கு* ழந்தை இல்லாத தம்பதியர்கள்

*கு* ழந்தை இல்லாத தம்பதியர்கள் நம்பிக்கையோடு தம்பதி சமேதராக ஒருமுறை,

*"திருக்கருகாவூர்"*

*செ* ன்று கோயிலில் தரப்படும்,

*"ஸ்கந்தர் விக்கிரகத்தை"*

*தொ* ட்டிலில் இட்டு,

*அ* ம்பாள் சன்னதியை வலம் வந்தால்,

*நி* ச்சயம் அம்மனின் அருளால்,

*"குழந்தை பாக்கியம்"*

*பெ* றுவீர்கள் என்பதும்,

*வ* ளர்பிறை பிரதோஷ நாளில் கருகாவூரின் நாயகர்,

*"முல்லைவனநாதருக்கு"*

*பு* னுகு சார்த்தி வணங்கினால்,

*தீ* ராத நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்பதும்...

*இ* த்தலத்துக்கான மற்றொரு சிறப்பு அம்சமாகும்.!

*அமைவிடம்:*

*கு* ம்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம்.

*இ* த்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும்,

*கு* ம்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன..!!

*"ஓம் ஸ்ரீ"*

*முல்லைவனநாதரையும்,*

*"ஓம் ஸ்ரீமதி"*

*கர்ப்பகரட்சாம்பிகையையும்...*

*போற்றி வணங்கிடுவோம்...!!!*

*ஓம் நமசிவாய வாழ்க !*


*🙏ஓம் சிவாய நம🙏*